கல்வி
திருக்குறள்:
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
ADVERTISEMENTS
கண்ணில்லாவிடினும்
அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக்
கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
மு.வ உரை:
கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.
சாலமன் பாப்பையா உரை:
ற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.
ADVERTISEMENTS
Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.
ADVERTISEMENTS
The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.