பிரிவாற்றாமை
திருக்குறள்:
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
ADVERTISEMENTS
என்னை
விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து
கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!.
மு.வ உரை:
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும்
வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத்
தூற்றாமலிருக்குமோ.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?.
ADVERTISEMENTS
The bracelet slipping from my wrist announced before
Departure of the Prince that rules the ocean shore.
ADVERTISEMENTS
Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?.