இரவு
திருக்குறள்:
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
ADVERTISEMENTS
வறுமையின்
காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும்,
மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.
மு.வ உரை:
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால்,
குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும்
மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.
ADVERTISEMENTS
If askers cease, the mighty earth, where cooling fountains flow,
Will be a stage where wooden puppets come and go.
ADVERTISEMENTS
If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.