கூடாநட்பு

திருக்குறள்:
 பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு 
அகநட்பு ஒரீஇ விடல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பகைவருடன்
பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும்
நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.

மு.வ உரை:
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.

ADVERTISEMENTS
Translation:
When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.

ADVERTISEMENTS
Explanation:
When
one's foes begin to affect friendship, one should love them with one's
looks, and, cherishing no love in the heart, give up (even the former).