அவையறிதல்

திருக்குறள்:
 கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் 
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்.

மு.வ உரை:
குற்றமறச்சொற்களை ஆராயவதில் வ ல்ல அறிஞர்களிடத்தில் பல நூல்களைக் கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தொன்றும்.

சாலமன் பாப்பையா உரை:
சொற்களைப் பிழை இல்லாமல் பொருள் அறியும் ஆற்றல்
படைத்தவர் கூடிய அவையில் பேசும்போது, பலவகை நூல்களையும் கற்று, அவற்றின்
சிறப்பை அறிந்த பேச்சாளரின் கல்வித்திறம் அனைவருக்கும் விளங்கும்.

ADVERTISEMENTS
Translation:
The learning of the learned sage shines bright
To those whose faultless skill can value it aright.

ADVERTISEMENTS
Explanation:
The
learning of those who have read and understood (much) will shine in the
assembly of those who faultlessly examine (the nature of) words.