இடுக்கணழியாமை

திருக்குறள்:
 அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று 
ஓம்புதல் தேற்றா தவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இத்தனை
வளத்தையும் பெற்றுள்ளோமே யென்று மகிழந்து அதைக் காத்திட வேண்டுமென்று
கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு
போய் விடுவார்களா?.

மு.வ உரை:
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.

சாலமன் பாப்பையா உரை:
பணம்
இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத
காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?.

ADVERTISEMENTS
Translation:
Who boasted not of wealth, nor gave it all their heart,
Will not bemoan the loss, when prosperous days depart.

ADVERTISEMENTS
Explanation:
Will
those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their
prosperity), give not way to (undue desire) to keep their wealth.