படர்மெலிந்திரங்கல்

திருக்குறள்:
 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு 
ஊற்றுநீர் போல மிகும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.

மு.வ உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

சாலமன் பாப்பையா உரை:
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று
மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல
மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

ADVERTISEMENTS
Translation:
I would my pain conceal, but see! it surging swells,
As streams to those that draw from ever-springing wells.

ADVERTISEMENTS
Explanation:
I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.