இரவச்சம்

திருக்குறள்:
 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு 
இரவின் இளிவந்த தில்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தாகம்
கொண்டு தவிக்கும் பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட,
அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

மு.வ உரை:
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
பசுவிற்குத் தண்ணீர் வேண்டும் என்று பிறரிடம்
பிச்சையாகக் கேட்டாலும் அதுவும் பிச்சையாதலால், நம் நாவிற்கு அதைவிடக்
கேவலம் வேறு இல்லை.

ADVERTISEMENTS
Translation:
E'en if a draught of water for a cow you ask,
Nought's so distasteful to the tongue as beggar's task.

ADVERTISEMENTS
Explanation:
There is nothing more disgraceful to one's tongue than to use it in begging water even for a cow.