நாணுடைமை

திருக்குறள்:
 ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் 
நன்மை குறித்தது சால்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

மு.வ உரை:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக்
கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை
இருப்பிடமாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

ADVERTISEMENTS
Translation:
All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.

ADVERTISEMENTS
Explanation:
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.