சான்றாண்மை

திருக்குறள்:
 இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும் 
திண்மைஉண் டாகப் பெறின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சால்பு என்கிற உறுதியைச் செல்வமெனக் கொண்டவருக்கு வறுமை என்பது இழிவு தரக் கூடியதல்ல.

மு.வ உரை:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

ADVERTISEMENTS
Translation:
To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.

ADVERTISEMENTS
Explanation:
Poverty is no disgrace to one who abounds in good qualities.