சுற்றந்தழால்

திருக்குறள்:
 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் 
பெற்றத்தால் பெற்ற பயன்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்.

மு.வ உரை:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.

ADVERTISEMENTS
Translation:
The profit gained by wealth's increase,
Is living compassed round by relatives in peace.

ADVERTISEMENTS
Explanation:
To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.