தெரிந்துசெயல்வகை

திருக்குறள்:
 ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை 
ஊக்கார் அறிவுடை யார்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

மு.வ உரை:
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:
வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

ADVERTISEMENTS
Translation:
To risk one's all and lose, aiming at added gain,
Is rash affair, from which the wise abstain.

ADVERTISEMENTS
Explanation:
The Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.