பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள்:
 இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே 
கெடுக்குந் தகைமை யவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அறிவும்இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?.

மு.வ உரை:
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை:
தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.

ADVERTISEMENTS
Translation:
What power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs.

ADVERTISEMENTS
Explanation:
Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?.