பெரியாரைத் துணைக்கோடல்

திருக்குறள்:
 சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் 
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.

மு.வ உரை:
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

ADVERTISEMENTS
Translation:
The king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise.

ADVERTISEMENTS
Explanation:
As
a king must use his ministers as eyes (in managing his kingdom), let
him well examine their character and qualifications before he engages
them.