சான்றாண்மை

திருக்குறள்:
 கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை 
சொல்லா நலத்தது சால்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.

மு.வ உரை:
தவம்
ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத்
தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

சாலமன் பாப்பையா உரை:
பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

ADVERTISEMENTS
Translation:
The type of 'penitence' is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise.

ADVERTISEMENTS
Explanation:
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.