வரைவின்மகளிர்

திருக்குறள்:
 ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப 
மாய மகளிர் முயக்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வஞ்சக எண்ணங்கொண்ட பொதுமகள் ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்று கூறுவார்கள்.

மு.வ உரை:
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:
வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை,
வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும்
தெய்வத்தின் தாக்குதல் என்பர்.

ADVERTISEMENTS
Translation:
As demoness who lures to ruin woman's treacherous love
To men devoid of wisdom's searching power will prove.

ADVERTISEMENTS
Explanation:
The
wise say that to such as are destitute of discerning sense the embraces
of faithless women are (as ruinous as those of) the celestail female.