வரைவின்மகளிர்

திருக்குறள்:
 பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் 
மாண்ட அறிவி னவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இயற்கையறிவும் மேலும் கற்றுணர்ந்த அறிவும் கொண்டவர்கள் பொதுமகளிர் தரும் இன்பத்தில் மூழ்கமாட்டார்கள்.

மு.வ உரை:
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர்,
பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான
நலத்தைப் பொருந்தார்.

சாலமன் பாப்பையா உரை:
இயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.

ADVERTISEMENTS
Translation:
From contact with their worthless charms, whose charms to all are free,
The men with sense of good and lofty wisdom blest will flee.

ADVERTISEMENTS
Explanation:
Those
whose knowledge is made excellent by their (natural) sense will not
covet the trffling delights of those whose favours are common (to all).