பெண்வழிச்சேறல்
திருக்குறள்:
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
ADVERTISEMENTS
ஆணவங்கொண்ட
பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம்
அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
மு.வ உரை:
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
ADVERTISEMENTS
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives' behests.
ADVERTISEMENTS
From
those who obey the commands of their wives are to be expected neither
deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.