பெரியாரைப் பிழையாமை
திருக்குறள்:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
ADVERTISEMENTS
என்னதான்
எல்லையற்ற வசதிவாய்ப்புகள், வலிமையான துணைகள் உடையவராக இருப்பினும்,
தகுதியிற் சிறந்த சான்றோரின் சினத்தை எதிர்த்துத் தப்பிப் பிழைக்க
முடியாது.
மு.வ உரை:
மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
மிகச் சிறந்த சீர்களை உடையவர் சினந்தால் மிகப்பெரும் பலங்களைச் சார்வாக உடையவரே என்றாலும் தப்பமாட்டார்.
ADVERTISEMENTS
Though all-surpassing wealth of aid the boast,
If men in glorious virtue great are wrath, they're lost.
ADVERTISEMENTS
Though
in possession of numerous auxiliaries, they will perish who are-exposed
to the wrath of the noble whose penance is boundless.