பெரியாரைப் பிழையாமை
திருக்குறள்:
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
ADVERTISEMENTS
நெருப்புச்
சூழ்ந்து சுட்டாலும்கூட ஒருவர் பிழைத்துக் கொள்ள முடியும்; ஆனால் ஆற்றல்
மிகுந்த பெரியோரிடம் தவறிழைப்போர் தப்பிப் பிழைப்பது முடியாது.
மு.வ உரை:
தீயால் சுடப்பட்டாலும் ஒருகால் உயிர் பிழைத்து வாழ
முடியும், ஆற்றல் மிகுந்த பெரியவரிடத்தில் தவறு செய்து நடப்பவர் தப்பி
பிழைக்க முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
தீயால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரியவர்களை அவமதித்து வாழ்பவர் பிழைக்கவேமாட்டார்.
ADVERTISEMENTS
Though in the conflagration caught, he may escape from thence:
He 'scapes not who in life to great ones gives offence.
ADVERTISEMENTS
Though
burnt by a fire (from a forest), one may perhaps live; (but) never will
he live who has shown disrespect to the great (devotees).