பெரியாரைப் பிழையாமை
திருக்குறள்:
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
ADVERTISEMENTS
பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.
மு.வ உரை:
ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால், அது அப் பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெரியவர்களை மதிக்காமல் நடந்தால், அப்பெரியவர்களால் தீராத துன்பம் வரும்.
ADVERTISEMENTS
If men will lead their lives reckless of great men's will,
Such life, through great men's powers, will bring perpetual ill.
ADVERTISEMENTS
To behave without respect for the great (rulers) will make them do (us) irremediable evils.