பெரியாரைப் பிழையாமை
திருக்குறள்:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
ADVERTISEMENTS
ஒரு
செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக்
காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
மு.வ உரை:
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின்
வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர்
செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.
ADVERTISEMENTS
The chiefest care of those who guard themselves from ill,
Is not to slight the powers of those who work their mighty will.
ADVERTISEMENTS
Not
to disregard the power of those who can carry out (their wishes) is
more important than all the watchfulness of those who guard (themselves
against evil).