உட்பகை

திருக்குறள்:
 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா 
ஏதம் பலவும் தரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மனம்
திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு
ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை
உண்டாக்கி விடும்.

மு.வ உரை:
மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:
புறத்தே நட்பானவர் போல் தோன்றி அகத்தே திருந்ததாத
உட்பகை உண்டானால், அது நம் சுற்றமும் நம் கட்சிக்காரரும் நம்
வசப்படாதிருக்கும்படி பல சிக்கல்களையும் உண்டாக்கும்.

ADVERTISEMENTS
Translation:
If secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt.

ADVERTISEMENTS
Explanation:
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.