பகைமாட்சி

திருக்குறள்:
 காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் 
பேணாமை பேணப் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

மு.வ உரை:
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
நன்மை தீமை, வேண்டியவர் வேண்டாதார் என்றெல்லாம்
எண்ணாது, கோபம் மிக்க, மேலும் மேலும் பெருகும் பெண்ணாசையை உடைய அரசின்
பகைமை, பிறரால் விரும்ப்படும்.

ADVERTISEMENTS
Translation:
Blind in his rage, his lustful passions rage and swell;
If such a man mislikes you, like it well.

ADVERTISEMENTS
Explanation:
Highly to be desired is the hatred of him whose anger is blind, and whose lust increases beyond measure.