பகைமாட்சி
திருக்குறள்:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
ADVERTISEMENTS
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.
மு.வ உரை:
ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய்,
தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு
ஒழிக்க முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத,
ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலிமையை
எப்படி அழிக்க முடியும்?.
ADVERTISEMENTS
No kinsman's love, no strength of friends has he;
How can he bear his foeman's enmity?.
ADVERTISEMENTS
How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?.