பேதைமை

திருக்குறள்:
 பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் 
பீழை தருவதொன் றில்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.

மு.வ உரை:
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால்,
அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு
இனிமையானது!.

ADVERTISEMENTS
Translation:
Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.

ADVERTISEMENTS
Explanation:
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.