கூடாநட்பு
திருக்குறள்:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
ADVERTISEMENTS
பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.
மு.வ உரை:
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு
செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை
நன்மையாகக் கொள்ளக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
வில் வளைவது தீமை செய்யவே, பகைவர் வணங்கிப் பேசும் சொற்களும் அத்தன்மையவே; அதனால் அவர்தம் சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டா.
ADVERTISEMENTS
To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near! .
ADVERTISEMENTS
Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.