தீ நட்பு
திருக்குறள்:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
ADVERTISEMENTS
பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.
மு.வ உரை:
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.
சாலமன் பாப்பையா உரை:
இவரிடம்
நட்புக் கொள்வதால் தமக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணிப் பார்ப்பவரின்
நட்பும், தமக்குத் தரும் கூலியை ஏற்றுக் கொள்ளும் பாலியல் தொழிலாளரும்
திருடர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்களே.
ADVERTISEMENTS
These are alike: the friends who ponder friendship's gain
Those who accept whate'er you give, and all the plundering train.
ADVERTISEMENTS
Friendship
who calculate the profits (of their friendship), prostitutes who are
bent on obtaining their gains, and thieves are (all) of the same
character.