நட்பாராய்தல்

திருக்குறள்:
 ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை 
தான்சாம் துயரம் தரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
திரும்பத்
திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக
ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

மு.வ உரை:
ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.

ADVERTISEMENTS
Translation:
Alliance with the man you have not proved and proved again,
In length of days will give you mortal pain.

ADVERTISEMENTS
Explanation:
The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.