நட்பு
திருக்குறள்:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
ADVERTISEMENTS
அணிந்திருக்கும்
உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச்
சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத்
துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.
மு.வ உரை:
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
சாலமன் பாப்பையா உரை:
பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.
ADVERTISEMENTS
As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.
ADVERTISEMENTS
(True)
friendship hastens to the rescue of the afflicted (as readily) as the
hand of one whose garment is loosened (before an assembly).