படைச்செருக்கு

திருக்குறள்:
 இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே 
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.

மு.வ உரை:
தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.

சாலமன் பாப்பையா உரை:
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?.

ADVERTISEMENTS
Translation:
Who says they err, and visits them scorn,
Who die and faithful guard the vow they've sworn?.

ADVERTISEMENTS
Explanation:
Who would reproach with failure those who seal their oath with their death ?.