அரண்
திருக்குறள்:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
ADVERTISEMENTS
முற்றுகையிட்டுக்
கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும் படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய
உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண்
ஆகும்.
மு.வ உரை:
பகைவரால் கைப்பற்ற முடியாததாய், தன்னிடம் உணவுபொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதர்க்கு எளிதாகிய தன்மை உடையது அரண்.
சாலமன் பாப்பையா உரை:
பலநாள் முற்றுகையிட்டாலும் பகைவரால் கைப்பற்ற
முடியாதது ஆகி, உள்ளிருப்பார்க்கு வேண்டிய உணவையும் உடையதாய்
உள்ளிருப்போர் போரிட வாய்ப்பாகவும் இருப்பதே அரண்.
ADVERTISEMENTS
Impregnable, containing ample stores of food,
A fort for those within, must be a warlike station good.
ADVERTISEMENTS
A
fort is that which cannot be captured, which abounds in suitable
provisions, and affords a position of easy defence to its inmates.