நாடு

திருக்குறள்:
 பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் 
ஆற்ற விளைவது நாடு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.

மு.வ உரை:
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால்
விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள்,
முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.

ADVERTISEMENTS
Translation:
That is a 'land' which men desire for wealth's abundant share,
Yielding rich increase, where calamities are rare.

ADVERTISEMENTS
Explanation:
A
kingdom is that which is desire for its immense wealth, and which grows
greatly in prosperity, being free from destructive causes.