நாடு
திருக்குறள்:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
ADVERTISEMENTS
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
மு.வ உரை:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
சாலமன் பாப்பையா உரை:
குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு.
ADVERTISEMENTS
Where spreads fertility unfailing, where resides a band,
Of virtuous men, and those of ample wealth, call that a 'land' .
ADVERTISEMENTS
A
kingdom is that in which (those who carry on) a complete cultivation,
virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell
together.