அவையஞ்சாமை
திருக்குறள்:
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
ADVERTISEMENTS
ஆன்றோர்
நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக்
கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே
கருதப்படுவார்கள்.
மு.வ உரை:
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர்
கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர்
என்று சொல்லுவர்.
ADVERTISEMENTS
Who, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take.
ADVERTISEMENTS
They
who, though they have learned and understood, are yet afraid of the
assembly of the good, are said to be inferior (even) to the illiterate.