அவையஞ்சாமை

திருக்குறள்:
 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் 
தொகையறிந்த தூய்மை யவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.

மு.வ உரை:
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர்,
அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை
சொல்லமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள்,
கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல்
குற்றப்படமாட்டார்கள்.

ADVERTISEMENTS
Translation:
Men, pure in heart, who know of words the varied force,
The mighty council's moods discern, nor fail in their discourse.

ADVERTISEMENTS
Explanation:
The
pure who know the classification of words having first ascertained the
nature (of the court) will not (through fear) falter in their speech
before the powerful body.