அவையறிதல்
திருக்குறள்:
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
ADVERTISEMENTS
உணர்ந்து
கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர்
உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.
மு.வ உரை:
தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும்
அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும்
பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.
ADVERTISEMENTS
To speak where understanding hearers you obtain,
Is sprinkling water on the fields of growing grain!.
ADVERTISEMENTS
Lecturing
to those who have the ability to understand (for themselves) is like
watering a bed of plants that are growing (of themselves).