மன்னரைச் சேர்ந்தொழுதல்
திருக்குறள்:
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
ADVERTISEMENTS
ஆட்சியால்
நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத
காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.
மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால்
மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச்
செய்யமாட்டார்.
ADVERTISEMENTS
'We've gained his grace, boots nought what graceless acts we do',
So deem not sages who the changeless vision view.
ADVERTISEMENTS
Those
whose judgement is firm will not do what is disagreeable (to the
sovereign) saying (within themselves) "We are esteemed by the king".