வினைசெயல்வகை
திருக்குறள்:
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
ADVERTISEMENTS
ஒரு
காரியத்தில் ஈ.டுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி,
காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும்
குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மு.வ உரை:
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்போது தனக்கும் தன்
எதிரிக்கும் இருக்கும் செல்வம், சாதனங்கள், ஏற்ற காலம், செயல்திறம்,
பொருத்தமான இடம் ஆகிய ஐந்தையும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சிந்தித்துச்
செய்க.
ADVERTISEMENTS
Treasure and instrument and time and deed and place of act:
These five, till every doubt remove, think o'er with care exact.
ADVERTISEMENTS
Do an act after a due consideration of the (following) five, viz. money, means, time, execution and place.