வினைத்திட்பம்
திருக்குறள்:
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
ADVERTISEMENTS
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
மு.வ உரை:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு
ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர்
எண்ணப்படியே அடைவார்.
ADVERTISEMENTS
Whate'er men think, ev'n as they think, may men obtain,
If those who think can steadfastness of will retain.
ADVERTISEMENTS
If
those who have planned (an undertaking) possess firmness (in executing
it) they will obtain what they have desired even as they have desired
it.