வினைத்திட்பம்
திருக்குறள்:
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
ADVERTISEMENTS
சொல்லுவது எல்லோருக்கும் எளிது; சொல்லியதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.
மு.வ உரை:
இச் செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம், சொல்லிய படி செய்து முடித்தல் அரியனவாம்.
சாலமன் பாப்பையா உரை:
நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று
சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான்
கடினம்.
ADVERTISEMENTS
Easy to every man the speech that shows the way;
Hard thing to shape one's life by words they say!.
ADVERTISEMENTS
To
say (how an act is to be performed) is (indeed) easy for any one; but
far difficult it is to do according to what has been said.