வினைத்திட்பம்

திருக்குறள்:
 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் 
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இடையூறு
வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம்
தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.

மு.வ உரை:
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

சாலமன் பாப்பையா உரை:
பழுதுபடும் செயல்களைச் செய்யாது இருப்பது,
பழுதுபட்டாலும் மனம் தளராமல் இருப்பது இவ்விரண்டும் நீதிநூல் பல
ஆய்ந்தவர்களின் கோட்பாடு என்று கூறுவர்.

ADVERTISEMENTS
Translation:
'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'
These two define your way, so those that search out truth declare.

ADVERTISEMENTS
Explanation:
Not
to perform a ruinous act, and not to be discouraged by the ruinous
termination of an act, are the two maxims which, the wise say, from the
principles of those who have investigated the subject.