அமைச்சு
திருக்குறள்:
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
ADVERTISEMENTS
அமைச்சரவை
என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக்
கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க
வேண்டும்.
மு.வ உரை:
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய
நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும்
உடையவரே அமைச்சர்.
ADVERTISEMENTS
A minister must greatness own of guardian power, determined mind,
Learn'd wisdom, manly effort with the former five combined.
ADVERTISEMENTS
The
minister is one who in addition to the aforesaid five things excels in
the possession of firmness, protection of subjects, clearness by
learning, and perseverance.