ஊக்கமுடைமை

திருக்குறள்:
 உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து 
வள்ளியம் என்னுஞ் செருக்கு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

மு.வ உரை:
ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார்.

சாலமன் பாப்பையா உரை:
ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.

ADVERTISEMENTS
Translation:
The soulless man can never gain
Th' ennobling sense of power with men.

ADVERTISEMENTS
Explanation:
Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".