ஒற்றாடல்
திருக்குறள்:
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
ADVERTISEMENTS
ஓர்
உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி
வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த
பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.
மு.வ உரை:
ஓர்
ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால்
கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஓர் ஒற்றர் கொண்டு வந்த செய்தியை இன்னும் ஓர் ஒற்றர் தரும் செய்தியோடு சரி பார்த்துக் கொள்க.
ADVERTISEMENTS
Spying by spies, the things they tell
To test by other spies is well.
ADVERTISEMENTS
Let
not a king receive the information which a spy has discovered and made
known to him, until he has examined it by another spy.