கொடுங்கோன்மை
திருக்குறள்:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
ADVERTISEMENTS
முறை
தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள்
பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம்
பெறவும் இயலாது.
மு.வ உரை:
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
ADVERTISEMENTS
Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.
ADVERTISEMENTS
If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers.