பொச்சாவாமை

திருக்குறள்:
 முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை 
பின்னூறு இரங்கி விடும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
முன்கூட்டியே சிந்தித்துத் தன்னைக் காத்துக் கொள்ளத் தவறியவன், துன்பம் வந்தபிறகு தன் பிழையை எண்ணிக் கவலைப்பட நேரிடும்.

மு.வ உரை:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்துக் காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைத்து இரங்குவான்.

சாலமன் பாப்பையா உரை:
துன்பங்கள் வரும் முன்பே அவற்றைத் தடுக்காமல் மறந்திருந்தவன், பின் அவை வந்தபோது தடுக்க முடியாமல் தன் பிழையை எண்ணி வருந்துவான்.

ADVERTISEMENTS
Translation:
To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.

ADVERTISEMENTS
Explanation:
The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwards repent for his fault.