சுற்றந்தழால்
திருக்குறள்:
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
ADVERTISEMENTS
உறவினராக
இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம்
பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.
மு.வ உரை:
முன்
சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு
அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு
தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை
காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது
போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.
ADVERTISEMENTS
Who once were his, and then forsook him, as before
Will come around, when cause of disagreement is no more.
ADVERTISEMENTS
Those
who have been friends and have afterwards forsaken him, will return and
join themselves (to him), when the cause of disagreement is not to be
found in him.