சுற்றந்தழால்

திருக்குறள்:
 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் 
காரணம் இன்றி வரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உறவினராக
இருந்து ஏதோ ஒரு காரணம் கூறிப் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம்
பொருந்தாது என்று உணரும்போது மீண்டும் உறவு கொள்ள வருவார்கள்.

மு.வ உரை:
முன்
சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு
அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
முன்பு
தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை
காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது
போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.

ADVERTISEMENTS
Translation:
Who once were his, and then forsook him, as before
Will come around, when cause of disagreement is no more.

ADVERTISEMENTS
Explanation:
Those
who have been friends and have afterwards forsaken him, will return and
join themselves (to him), when the cause of disagreement is not to be
found in him.