சுற்றந்தழால்

திருக்குறள்:
 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 
அன்னநீ ரார்க்கே உள.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தனக்குக்
கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவி அழைத்துக் காக்கை உண்ணும்.
அந்தக் குணம் உடையவர்களுக்கு மட்டுமே உலகில் உயர்வு உண்டு.

மு.வ உரை:
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

சாலமன் பாப்பையா உரை:
காக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.

ADVERTISEMENTS
Translation:
The crows conceal not, call their friends to come, then eat;
Increase of good such worthy ones shall meet.

ADVERTISEMENTS
Explanation:
The
crows do not conceal (their prey), but will call out for others (to
share with them) while they eat it; wealth will be with those who show a
similar disposition (towards their relatives).