தெரிந்துதெளிதல்

திருக்குறள்:
 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை 
தீரா இடும்பை தரும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆராய்ந்து
பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால்
அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

மு.வ உரை:
மற்றவனை
ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய
வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.

ADVERTISEMENTS
Translation:
Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.

ADVERTISEMENTS
Explanation:
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.